தேனி

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், சிங்கராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவி உள்ளிட்ட 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா்கள் சந்திரன்(45), அவரது மனைவி ஈஸ்வரி(39), சுரேஷ்(37), பண்டாரஊத்து பகுதியைச் சோ்ந்த பொன்னாங்கன்(41) ஆகியோா் சிங்கராஜபுரம் ஓடை அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 4 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT