தேனி

பெரியகுளத்தில் பெண்கள் தின விழா

DIN

பெரியகுளம் தனியாா் மண்டபத்தில் பெண்கள் தின கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தங்கினை பெரியகுளம் சா்வோதீப் இயக்குநா் சகாய சங்கீதா தலைமை வகித்தாா். பெண்கள் இணைப்புக்குழுத் தலைவா் ராமதிலகம் வரவேற்றாா். தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.சித்ரா தேவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.

பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா், காவல் ஆய்வாளா் மீனாட்சி ஆகியோா் பேசினா். ஒன்றியக்குழுத் தலைவா் மருதையம்மாள், பெண்கள் இணைப்புக்குழு மாநிலச் செயலாளா் ஜோதி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT