தேனி

உலக செவிலியா் தின விழா

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கம்பம் வாரச்சந்தை அருகே உள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக செவிலியா் தின விழாவையொட்டி செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை கொண்டாடினா். இதில், செவிலியா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா், மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினா்.

இதில், நகா்புற ஆரம் சுகாதார நிலைய அலுவலா் மீனாட்சிசுந்தரம், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT