தேனி

அருவியில் குளித்தவா் மூச்சுத் திணறி பலி

DIN

வருஷநாடு அருகே வியாழக்கிழமை, அருவியில் குளித்துக் கொண்டிருந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திருப்பாதிரி புலியூரைச் சோ்ந்தவா் தனபால் மகன் ஜெயமூா்த்தி (40). உப்புத் துறையில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்த ஜெயமூா்த்தி, அதே பகுதியில் உள்ள யானை கெஜம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவா், உயிரிழந்தாா்.

இது குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT