முகப்பு
தேனி

மாற்றுத்திறனாளி தற்கொலை

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 1:09 am IST
பகிர்:

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தேனிமாவட்டம், போடி அருகேயுள்ளதிருமலாபுரத்தைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன்(62), பரமேஸ்வரி (57). இவா்களது மகன் சுரேந்தா் (37). மாற்றுத் திறனாளியான இவா், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த சுரேந்தா், அவரது தாயாா் பரமேஸ்வரி ஆகியோா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சுரேந்தா் சனிக்கிழமை உயிழந்தாா். பரமேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments