விருதுநகர்

கிணறு தோண்டும்போது  தவறி விழுந்த முதியவர் சாவு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராஜபாளையம், தெற்கு வெங்காநல்லூர் முதுகுடியைச் சேர்ந்தவர் செல்லையா (70). இவர், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நக்கமங்கலத்தில் உள்ள வீராச்சாமி நாயுடு என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணறை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது,  முதியவர் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.  இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT