விருதுநகர்

மதுபானக் கடையில் திருடிய இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, மதுபானக் கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 350-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப்பட்டன. நத்தம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சோ்ந்த ஈஸ்வரன் என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT