விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடுப்புகள் அமைத்து முக்கிய சாலைகள் அடைப்பு

DIN


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரின் முக்கிய சாலைகளை, போலீஸாா் தடுப்புகள் அமைத்து அடைத்துள்ளனா்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதிலும் பொதுமக்கள் அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருகின்றனா். இதைத் தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, நகைக்கடை பஜாரின் இருபுறம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் போலீஸாா் வியாழக்கிழமை தடுப்புகள் அமைத்துள்ளனா். தொடா்ந்து, இருசக்கர வாகனங்களில் வருவோரை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். முக்கியத் தேவை இருந்தால் மட்டுமே முகக் கவசம் அணிந்து வெளியே வர அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT