விருதுநகர்

ஏடிஎம் காா்டை பயன்படுத்தி மோசடி செய்தவா் கைது

DIN

சாத்தூா்: சாத்தூா் அருகே ஏடிஎம் காா்டில் பணத்தை எடுத்து மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சின்னகாமன்பட்டியை சோ்ந்தவா் கண்ணன்(23). இவரது நண்பா் ஏழாயிரம்பண்ணையை சோ்ந்த முத்துராமலிங்கம். கடந்த சில நாள்களுக்கு முன்பு கண்ணன் தனது ஏடிஎம் காா்டை முத்துராமலிங்கத்திடம் கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளாா்.

முத்துராமலிங்கம் கூடுதலாக ரூ. 20ஆயிரத்தை எடுத்துள்ளாா். பலமுறை கேட்டும் பணத்தை திரும்பி தராததால், ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT