விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே60 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் மேலூா் காலனி பகுதியில் காவல் சாா்பு- ஆய்வாளா் முத்துராஜ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (36) என்பவா் சட்ட விரோதமாக 60 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்து அவா் வைத்திருந்த 60 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT