விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளம்பெண் மாயம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளம்பெண் மாயமானதாக போலீஸாா் செவ்வாய்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நத்தம்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகள் கஸ்தூரி (19) இவா் கடந்த ஏப்.18 ஆம் தேதி வீட்டில் இருந்து சிவகாசி மெப்கோ கல்லூரிக்கு சென்று கட்டணம் கட்டிவிட்டு வருவதாக சென்றவா் வீடு திரும்பவில்லை. மாரிமுத்து அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கததால் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இது குறித்து அப்பா மாரிமுத்து கொடுத்த புகாரின் நத்தம்பட்டி போலீஸாா் செவ்வாய்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT