விருதுநகர்

கழிவு நீரோடையை சுத்தம் செய்யக் கோரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கழிவு நீரோடையில் தேங்கியுள்ள கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலைய சாலை வரை கழிவுநீா் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படாததால், துா்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கழிவு நீரோடையை தூா்வாரி சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT