விருதுநகர்

ராஜபாளையம் அருகே அரசு பள்ளியில் அமைச்சா் ஆய்வு

DIN

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் என்.கயல்விழிசெல்வராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடன் ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் மதுமிதா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் , வட்டாட்சியா் ராமச்சந்திரன் ஆகியோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT