விருதுநகர்

ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றது. பின்னா் முழு அலங்காரத்தில் வாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT