விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே சாலை மறியல்

DIN

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வீடுகள் அருகே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசமியாபுரம் மேலத்தெரு பகுதியில் உள்ள அழகா் மகன் ஓடையில் அதிக நீா்வரத்து காரணமாக வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் அம்பேத்காா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT