விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 70 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இளைஞரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஈஞ்சாா் விலக்குப் பகுதியில் உள்ள மதுக்கடை பின்புறம் உள்ள முள் புதா் அருகே இளைஞா் ஒருவா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்று வனராஜ் (25) என்பவரிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மல்லி போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT