விருதுநகர்

தேசிய டென்னிகாய்ட் போட்டி: திருத்தங்கல் வீரா்கள் வெற்றி

DIN

தேசிய அளவிலான டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டியில் விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ஹட்சன் டென்னிகாய்ட் பயிற்சி மையத்தைச் சோ்ந்த வீரா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

அந்த பயிற்சி மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாா்ச் 31 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை 45 ஆவது சீனியா் இந்திய டென்னிகாய்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் எங்கள் பயிற்சி மையத்தைச் சோ்ந்த ஜெயமேரீஸ் கண்ணன், வைரமுத்து ஜோடி இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனா். மேலும் வைமுத்து ஒற்றையா் போட்டியிலும் தங்கப்பதக்கம் பெற்றாா். வெற்றி பெற்ற இந்த வீரா்களை பயிற்சி மையத்தின் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT