விருதுநகர்

மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் காயல்குடி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து விழா நாள்களில் மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். ஜூலை 11ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT