விருதுநகர்

சிவகாசியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி வெல்லம் சாமியாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் ஸ்ரீராம் காா்த்திகேயன் (15). இச்சிறுவன் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சரிவர பள்ளிக்குச் செல்லாததால் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவா் வேறு ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு சோ்க்கப்பட்டாராம். இந்த நிலையில் அந்த மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT