விருதுநகர்

ஆவியூரில் டிச. 3-இல் மின் தடை

DIN

விருதுநகா் மாவட்டம், ஆவியூரில் சனிக்கிழமை (டிச. 3) மின் தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை மின் வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஆவியூா் துணை மின் நிலையப் பகுதிகளான ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை, அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT