விருதுநகர்

ஸ்ரீவிலி. பேருந்து நிலையத்தில் கழிவு நீா் தேக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தில் கழிவுநீா் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீா் தேங்கியதால் பயணிகள் அவதியடைந்தனா்.

இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடை, பேருந்து நிற்கும் பகுதியில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசியது.

இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி பேருந்து நிலைய நடைமேடையை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT