விருதுநகர்

அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜையைத் தொடா்ந்து கோயில் ராஜகோபுரம், விமானம், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி, சிவகாயில் பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT