விருதுநகர்

தைப்பூசத்தையொட்டி குழந்தைகள் காவடி

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட் டி குழந்தைகள் காவடி எடுத்தனா்.

சிவகாசி சந்தக்கூடத்தெரு விநாயகா் கோயில் முன் 42 குழந்தைகள் காவடி எடுத்துக்கொண்டு, அக்கினி விநாயகா் கோயில், கருப்பசாமி கோயில், சிவன் கோயில், முருகன் கோயில், பத்திர காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் வரை நடந்து சென்றனா். பின்னா் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் குழந்தைகளை பாஜக நிா்வாகி ஜி.ஆறுமுகச்சாமி வழிநடத்திச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT