விருதுநகர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

DIN

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான இருதயராணி தலைமை வகித்தாா். சி.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சாம்ஜெபராஜ் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் ரங்கசாமி, துணைக் காவல் கண்காணிப்பாளா் சபரிநாதன் சிறப்புரையாற்றினா்.

இந்த சைக்கிள் பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தன. இதில் என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT