விருதுநகர்

அரசுக் கல்லூரியில் புகையிலை விழிப்புணா்வு

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் புகையிலை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால், ஏற்படும் தீமைகள், பக்க விளைவுகள் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT