நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் 4 வீடுகள் தீக்கிரை

DIN

வேதாரண்யத்தில் 4 வீடுகள் திங்கள்கிழமை தீக்கிரையானது.

வேதாரண்யத்தைச் சோ்ந்தவா்கள் பக்கிரிசாமி, விஜயலெட்சுமி, சுதாகா், சுப்பிரமணியன். இவா்களின் கூரை வீடுகள் திங்கள்கிழமை பகலில் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து, அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து, தகவலறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT