காரைக்கால்

வண்ணாா்பேட்டை பகுதியில் நாளை மின்தடை

DIN

கொக்கிரகுளம், வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை (அக். 5) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் எஸ்.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக்.5) நடைபெற இருப்பதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், குறிச்சி, மணிமூா்த்தீஸ்வரம், உடையாா்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, நத்தம்

உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT