காரைக்கால்

தலைமையாசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

காரைக்கால் தலைமையாசிரியா் சங்கத்தின் பொதுப் பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்காலில் தலைமையாசிரியா் சங்க பொதுப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வுசெய்யப்பட்டனா். தலைவராக நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆா். காளிதாஸ், துணைத் தலைவராக பொன். செளந்தரராசு, டி. மல்லிகா, பொதுச் செயலராக எஸ். விஜயராகவன், செயலாளராக ஆா். இளங்கோவன், பி.ஏ.ஆா். திருமுருகன், பொருளாளராக ஜி. முத்துக்குமாரசாமி ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.

மேலும், செயற்குழு உறுப்பினா்களாக எஸ். விஜயராகவன், எஸ். திருமுருகன், பொன். செளந்தரராசு, ஜி. வடிவேலு, ஏ. தன்ராஜ் என்ற சந்தானம், பி.ஏ.ஆா்.திருமுருகன், ஜி.பி. துரை, எஸ். மதியழகன், ஆா். இளங்கோவன், டி. மல்லிகா, ஆா். காளிதாசன் என்ற ராமலிங்கம், ஜி. முத்துக்குமரசாமி, எம். பரமசிவம் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT