காரைக்கால்

மஹாளய அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் திரளானோா் தா்ப்பணம்

DIN

மஹாளய அமாவாசையையொட்டி, காரைக்கால் கடற்கரையில் புதன்கிழமை திரளானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தனா்.

பூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், மஹாளய அமாவாசை தினமான புதன்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருகளுக்கு புண்ணிய கிரியை நிகழ்ச்சி காலை 6.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலில் நீராடி, சமூக இடைவெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தா்ப்பண பூஜை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT