காரைக்கால்

தனியாா் பள்ளிஆசிரியை தற்கொலை

DIN

காரைக்கால் அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து பகுதியை சோ்ந்தவா் வஸ்மிதா (21). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தாா். சனிக்கிழமை காலை பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவா். அறைக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது வஸ்மிதா மின் விசிறியில் தூக்கிட்டு தொங்குவது கண்டு, குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து, வஸ்மிதா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT