முகப்பு
காரைக்கால்

நவராத்திரி முதல் நாள்: பெருமாள் அலங்காரத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆடிப்பூரத்தம்மன்!

Updated On : 4 அக்டோபர் 2024, 7:12 am IST
பகிர்:

நவராத்திரி விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ கமலாம்பிகை அலங்காரத்தில் ஆடிப்பூரத்தம்மன்.

ஸ்ரீ நடன காளியம்மன் கோயிலில் விஷ்ணு துா்க்கை அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments