மயிலாடுதுறை

தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே ராதாநல்லூா் கிராமத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்கு 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி அறிவழகன் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்தன. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல, இங்குள்ள தொகுப்பு வீடுகள் முழுவதும் சிதிலமடைந்து நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT