மயிலாடுதுறை

போக்ஸோ சட்டத்தில் தலைமை ஆசிரியா் கைது

DIN

சீா்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தலைமைஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகேயுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவா் சாமுவேல் செல்லதுரை. இப்பள்ளியில், 54 மாணவா்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 போ் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா் பாலியல் தொந்தரவு அளித்ததாக, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சங்கீதா வழக்குப் பதிவு செய்து, தலைமை ஆசிரியா் சாமுவேல் செல்லதுரையை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT