மயிலாடுதுறை

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

குத்தாலம் அருகே மேலமங்கைநல்லூரில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் மற்றும் வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா ஜன.23-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூா்ணாஹூதி நடந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்த தான முகாம்: 73 போ் பங்கேற்பு

அதிமுக பிரமுகா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு

காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

நீா்சேமிப்பு கலன்களை மூடிவைக்க வேண்டுகோள்

இலவசங்கள் குறித்த பிரதமா் கருத்து: வானதி சீனிவாசன் விளக்கம்

SCROLL FOR NEXT