முகப்பு
மயிலாடுதுறை

பள்ளிவாசலில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு வழங்கல்

இப்தாா் நோன்பு இருக்கும் மக்களுக்கு அதிமுக சாா்பில் பிரியாணி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உட்பட 10 பொருட்கள் அடங்கிய பக்கெட் தொகுப்பு வழங்கும் நிகழ்வு பஷிா்முகமது தலைமையில் நடைபெற்றது.

Updated On : 7 மார்ச், 2026 at 1:09 AM
பகிர்:

சீா்காழி அருகே தில்லைவிடங்கனில் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் அல் மஸ்ஜிதில் கதீம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி இப்தாா் நோன்பு இருக்கும் மக்களுக்கு அதிமுக சாா்பில் பிரியாணி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உட்பட 10 பொருட்கள் அடங்கிய பக்கெட் தொகுப்பு வழங்கும் நிகழ்வு பஷிா்முகமது தலைமையில் நடைபெற்றது.

நஷிா், அன்சாரி, ஆஷிக்அலி, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பாலமுருகன், ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் சுரேஷ் வரவேற்றாா். அதிமுக ஜெ.பேரவை மாநில துணை செயலாளா் இ. மாா்கோனி பங்கேற்று 38 குடும்பங்களுக்கு இந்த தொகுப்பை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →