நாகப்பட்டினம்

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்

DIN

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்துக்கு ரூ. 47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு  நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக்  சஞ்சய் முன்னிலை வகித்தார். காவல் நிலைய புதிய கட்டடத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து
வைத்தார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ்  (பூம்புகார்), பாரதி  ( சீர்காழி), ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), கூட்டுறவு வங்கித் தலைவர்  அவை. பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT