நாகப்பட்டினம்

காலமானார் பி.வி. பத்மாவதிஆச்சி

தினமணி

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கருப்பம்புலம் பி.வி.தேவரின் மனைவி பத்மாவதிஆச்சி (89) உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
இவருக்கு முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பி.வி. குழந்தைவேல், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. இராசேந்திரன் ஆகிய இரண்டு மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.
பத்மாவதி ஆச்சியின் இறுதி ஊர்வலம் வேதாரண்யம் பயணியர் மாளிகை சாலைப் பகுதியில் உள்ள இல்லத்திலிருந்து புதன்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு, கருப்பம்புலம் கிராமத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT