நாகப்பட்டினம்

அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சுகாதாரப் பணி

DIN

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. 
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் மற்றும் ஆயுள் ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் கோயில் வளாக பகுதியில் குப்பைகள் மற்றும் தேங்கிய மழைநீரினால் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் கோயில் வளாக பகுதியில் சுகாதாரப் பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT