நாகப்பட்டினம்

மழையினால் சாலைகள் சேதம்

DIN

பல்லாங்குழி சாலை...

நாகை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் தேரோடும் சாலை சேதமடைந்து பல்லாங்குழிபோல் குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதில், மழைநீா் தேங்கி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், திருக்கடையூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT