நாகப்பட்டினம்

விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

DIN

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் சுரேஷ், பயிற்சி மையம் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும், வங்கியாளர்கள் வங்கிக் கடனுதவி திட்டங்களையும் விளக்கினர். வட்டார அளவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, விவசாயிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT