நாகப்பட்டினம்

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் உத்ஸவர் அகோரமூர்த்தி சுவாமி சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காடு பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை தொடங்கியதையடுத்து, உத்ஸவர் அகோரமூர்த்தி சுவாமிக்கு பால், திரவியப் பொடி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர், மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை நடைபெற்றது. இதில், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், சிவானந்தம் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT