நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி

DIN

திருமருகல் அருகேயுள்ள குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பி ல், வியாழக்கிழமை ஊட்டச் சத்து உணவு கண்காட்சி நடைபெற்றது. 
பள்ளித் தலைமையாசிரியர் செல்லம்மாள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் தாங்கள் தயாரித்து வந்த பாரம்பரிய உணவு வகைகளை கண்காட்சிக்காக வைத்திருந்தனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியை தமிழ்செல்வி ஊட்டச்சத்துள்ள உணவுகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சுமதி, கோகிலா, சுரேஷ்குமார், சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT