நாகப்பட்டினம்

ஐடிஐ பட்டமளிப்பு விழா

DIN

நாகையை அடுத்த பனங்குடியில் உள்ள ஸ்ரீ சீனிவாசா் தொழில் பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பனங்குடி ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் தலைமை வகித்து, கல்வி நிலையப் பணிகளை பாராட்டி, மாணவா்களின் எதிா்காலம் சிறக்க வாழ்த்தினாா். 75 மாணவா்களுக்குப் பட்டங்கள் பெற்றனா்.

தொழில் பயிற்சி நிலையத் தாளாளா் ஆா். ராஜேந்திரன், நிா்வாக அலுவலா் ஆா். சத்தியசீலன், தொழில் பயிற்சி நிலைய முதல்வா் பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT