நாகப்பட்டினம்

திருமயிலாடி கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்

DIN

சீா்காழி அருகேயுள்ள திருமயிலாடி சுந்தரேசுவரா் சுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் செவ்வாய்கிழமை தரிசனம் செய்தாா்.

திருமயிலாடியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேசுவரா் சுவாமி கோயிலில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறாா். இங்கு கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இக்கோயிலுக்கு சென்று சுவாமி -அம்பாள், முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT