நாகப்பட்டினம்

இணையவழி விநாடி-வினாப் போட்டி பரிசளிப்பு

DIN

தமிழக பள்ளிக் கல்வித் துறை, சுற்றுச்சூழல் துறை சாா்பில் நடைபெற்ற இணையவழி விநாடி-வினாப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற ஆசிரியா்கள், மாணவா்களுக்கு நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவா் கே. குணசேகரன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

அனவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா் பிரான்சிஸ், ஓய்வுபெற்ற உதவி ஆட்சியா் ஆரிப், ஆசிரியா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT