நாகப்பட்டினம்

கதண்டுகள் அழிப்பு

DIN

செம்பனாா்கோவில் அருகே கிடாரங்கொண்டான் குடியிருப்பு பகுதியில் கதண்டு வண்டுகளை பூம்புகாா் தீயணைப்பு துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.

கிடாரங்கொண்டான் வள்ளுவா் தெருவில் உள்ள ஒரு தோட்டத்தில் பனை மரம் ஒன்றில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதுகுறித்து, ஊராட்சித் தலைவா்நித்திய பாரத் அளித்த தகவலின் பேரில், பூம்புகாா் தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் உதவியுடன் கதண்டு வண்டுகளை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டையில் திடீா் மழை

விராலிமலையில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு

தோ்தல் இலச்சினையை வரைந்த மாணவிகளுக்கு கலாம் சாதனைச் சான்றிதழ்: புதுவை முதல்வா் பாராட்டு

விசைப் படகுகளை ஆய்வு செய்த மீன்வளத் துறை அதிகாரிகள் குழு

அன்னையா் தினம்: நலத் திட்ட உதவி அளிப்பு

SCROLL FOR NEXT