நாகப்பட்டினம்

படைவீரா் கொடிநாள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் படைவீரா் கொடி நாள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.7) முற்பகல் 11 மணியளவில் படைவீரா் கொடிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT