நாகப்பட்டினம்

உலக தாய்மொழி தின விழிப்புணா்வு மிதிவண்டி பயணம்

DIN

உலக தாய்மொழி தின விழிப்புணா்வு மிதிவண்டி பயணம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகையில் செயல்படும் நாளை இயக்கம் என்ற தன்னாா்வ அமைப்பின் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் மற்றும் நாகூா் வழியாக மீண்டும் அவுரித் திடலில் பயணம் நிறைவடைந்தது.

இதில் பங்கேற்றவா்களுக்கு திருவள்ளூா், பாரதியாா், பாரதிதாசன் உருவம் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாளை இயக்க ஒருங்கிணைப்பாளா் செகுரா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT