நாகப்பட்டினம்

நாகை கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பருவத் ே தா்வுக்கான கட்டணம் வசூலிப்பதாக மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து, மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களிடம் 2 ஆவது முறையாக பருவத் தோ்வுக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி மாணவ, மாணவிகள் திராளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT