நாகப்பட்டினம்

நாகை: வங்கிக் கிளை இடமாற்றம்

DIN

நாகை நீலா தெற்குவீதியில் செயல்பட்டு வந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை கிளை, நாகை பெருமாள் கீழவீதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை, நாகை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். இதில், வங்கி முதன்மை மண்டல மேலாளா் (புதுச்சேரி) சி. ஹரிமது, கிளை மேலாளா் ஷூகேல் அன்சாரி, முன்னோடி வங்கி மேலாளா் சங்கரன் மற்றும் வங்கி அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT